தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு: நான்கு மாதங்களாக தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளில், கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் இந்த தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

#தூத்துக்குடி #குடிநீர் தட்டுப்பாடு #twad #சேர்வைக்காரன்மடம் #கலெக்டர் #மனு #வெயில் #வெயில் தாக்கம் #தண்ணீர் #பிரச்சினை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *